36
அறுப்பவர் கூலி பெறுகிறார்: நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
37
நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்: ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
38
இவ்வாறு “விதைப்பவர் ஒருவர்: அறுவடை செய்பவர் வேறு ஒருவர்” என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார்.