யோவான் 20:13 - WCV
அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை” என்றார்.