8
அவர் வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.
9
பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது: ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
10
நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது: நான் தந்தையிடம் செல்கிறேன்: நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.
11
தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது: ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றவிட்டான்.