யோவான் 12:27 - WCV
மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? “தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்” என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.