15
யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
16
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.
17
திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது: அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.