லூக்கா 9:39 - WCV
ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது: உடனே அவன் அலறுகிறான்: வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான்: அது அவனை நொறுக்கிவிடுகிறது: அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை.