லூக்கா 8:39 - WCV
அவரோ, “உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்: கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அவரும் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.