லூக்கா 8:27 - WCV
கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை: வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கிவந்தார்.