லூக்கா 6:35 - WCV
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்: அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்: திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.