லூக்கா 6:21 - WCV
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்: ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்: ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.