லூக்கா 3:4-6 - WCV
4
இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்:
5
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
6
மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'.”