46
அவர் அவர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47
47”பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்” என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48
இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.