லூக்கா 22:61 - WCV
ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்:”இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து,