லூக்கா 21:8 - WCV
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்: ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, “நானே அவர்” என்றும், “காலம் நெருங்கி வந்துவிட்டது” என்றும் கூறுவார்கள்: அவர்கள் பின்னே போகாதீர்கள்.