28
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
29
“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
30
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
31
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
32
இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி: இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.