31
31”அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.
32
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33
தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்: தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.