32
32”சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்: உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
33
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்: இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்: அங்கே திருடன் நெருங்குவதில்லை: பூச்சியும் அரிப்பது இல்லை.
34
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.