லூக்கா 11:29 - WCV
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது:”இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.