லூக்கா 1:15 - WCV
அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்: திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்: தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.