மத்தேயு 9:30 - WCV
உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “ யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.