மத்தேயு 9:22 - WCV
இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “ மகளே, துணிவோடிரு: உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று “ என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.