மத்தேயு 9:2 - WCV
அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “ மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன “ என்றார்.