மத்தேயு 8:26 - WCV
இயேசு அவர்களை நோக்கி, “ நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்? “ என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.