மத்தேயு 8:17 - WCV
இவ்வாறு, “ அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் “ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.