மத்தேயு 7:25 - WCV
மழை பெய்தது: ஆறு பெருக்கெடுத்து ஓடியது: பெருங்காற்று வீசியது: அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.