மத்தேயு 7:21 - WCV
“ என்னை நோக்கி, “ ஆண்டவரே, ஆண்டவரே “ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.