மத்தேயு 6:34 - WCV
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும.” அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.