19
“ மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்: திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
20
ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்: அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை: திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
21
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.