மத்தேயு 3:13-15 - WCV
13
அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.
14
யோவான், “ நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்: நீரா என்னிடம் வருகிறீர்? “ என்று கூறித் தடுத்தார்.
15
இயேசு, “ இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை “ எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.