மத்தேயு 27:43 - WCV
கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் “ என்றானே! “ என்று கூறினார்கள்.