3
அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.
4
இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.
5
““ஆயினும் விழாவின்போது வேண்டாம்: மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும் “ என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.