மத்தேயு 25:33 - WCV
ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌ”வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வௌ”வேறாகப் பிரித்து நிறுத்துவார்.