மத்தேயு 22:42-45 - WCV
42
அவர், “மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்? “ என்று கேட்டார். அவர்கள், “தாவீதின் மகன் “ என்று பதிலளித்தார்கள்.
43
இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?
44
“ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்! “ என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா!
45
எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி? “ என்று கேட்டார்.