மத்தேயு 22:32 - WCV
“ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே “ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல: மாறாக வாழ்வோரின் கடவுள் “ என்று கூறினார்.