மத்தேயு 21:42 - WCV
இயேசு அவர்களிடம், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழிந்துள்ளது: நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! “ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?