மத்தேயு 21:25 - WCV
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? “ என்று அவர் கேட்டார். அவர்கள், "" “விண்ணகத்திலிருந்து வந்தது “ என்போமானால், “பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை “ எனக் கேட்பார்.