மத்தேயு 19:4-6 - WCV
4
அவர் மறுமொழியாக, “ படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் “ ஆணம் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் “ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா? “ என்று கேட்டார்.
5
மேலும் அவர், “ இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
6
இனி அவர்கள் இருவர் அல்ல: ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். “ என்றார்.