மத்தேயு 16:4 - WCV
“ இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது “ என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.