மத்தேயு 16:23 - WCV
ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “ என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்: ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் “ என்றார்.