மத்தேயு 15:4-6 - WCV
4
கடவுள், “ உன் தந்தையையும் தாயையும் மதித்து நட “ என்றும், “ தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் “ என்றும் உரைத்திருக்கிறார்.
5
ஆனால் நீங்கள், “ எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று “ என்றால்,
6
அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.