மத்தேயு 14:5 - WCV
ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்: ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.