மத்தேயு 14:2 - WCV
அவன் தன் ஊழியரிடம், “ இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார் “ என்று கூறினான்.