மத்தேயு 14:15 - WCV
மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “ இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் “ என்றனர்.