மத்தேயு 13:35 - WCV
“ “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்: உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் “ என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.