18
“ இதோ என் ஊழியர்: இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்: இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது: இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.
19
இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்: கூக்குரலிடமாட்டார்: தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்: நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,
20
நெரிந்த நாணலை முறியார்: புகையும் திரியை அணையார்.
21
எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர். “