எண்ணாகமம் 30:2 - WCV
ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது.தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.