எண்ணாகமம் 18:15 - WCV
மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது: ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய்: தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும்.