எண்ணாகமம் 14:9 - WCV
எனவே ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்: நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்: அவர்கள் நமக்கு இரையாவர்: அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று: ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்: அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.