எண்ணாகமம் 12:14 - WCV
ஆனால் ஆண்டவர் மோசேயிடம், “அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்: அதன் பின் மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார்.