ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா: அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்: அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்து வா: அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.